Property problem.. The man who cut his wife and son with a sickle was arrested!

#Crime – சொத்து பிரச்னை… மனைவி, மகனை அரிவாளால் வெட்டியவர் கைது!

கோவில்பட்டியில் சொத்து பிரச்னை காரணமாக மனைவி மற்றும் மகனை அரிவாளால் வெட்டிய நபரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள ஓட்டப்பிடாரம் தாலுகா தெற்கு சிந்தலக்கட்டை பகுதியைச் சேர்ந்தவர் வேலாயுத…

View More #Crime – சொத்து பிரச்னை… மனைவி, மகனை அரிவாளால் வெட்டியவர் கைது!