ஓய்வூதியதாரர்கள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பதை வங்கிகள் சரிபார்க்க வேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்றம் கூறியதா?

கர்நாடக உயர்நீதிமன்றம் ஓய்வூதியதாரர்களுக்கு ஆதரவாக ஒரு தீர்ப்பை வழங்கியதாக கூறும் ஒரு பதிவு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

View More ஓய்வூதியதாரர்கள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பதை வங்கிகள் சரிபார்க்க வேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்றம் கூறியதா?

போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு பணப்பலன் வழங்க ரூ.372.06 கோடி ஒதுக்கீடு – #TNGovt அறிக்கை!

போக்குவரத்து ஓய்வூதியர்களுக்குப் பணப்பலன் வழங்க தமிழ்நாடு அரசு ரூ.372.06 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசுப்…

View More போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு பணப்பலன் வழங்க ரூ.372.06 கோடி ஒதுக்கீடு – #TNGovt அறிக்கை!

#TNGovt | போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு பணப்பலன் வழங்க ரூ.372.06 கோடி ஒதுக்கீடு!

போக்குவரத்து ஓய்வூதியர்களுக்குப் பணப்பலன் வழங்க தமிழ்நாடு அரசு ரூ.372.06 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்துத் துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் கடந்த 2022…

View More #TNGovt | போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு பணப்பலன் வழங்க ரூ.372.06 கோடி ஒதுக்கீடு!