பாத யாத்திரைக்காக மிரட்டி பணம் கேட்ட கட்சியினரை இடைநீக்கம் செய்தது காங்கிரஸ்
ஜோடோ பாத யாத்திரை தற்போது நடைபெற்று வரும் நிலையில் அதற்காக போதிய தொகையை வழங்காததால் காங்கிரஸ் தொண்டர்கள் சிலர் கேரளாவில் காய்கறி வியாபாரிகளைத் தாக்கியுள்ளனர். கன்னியாகுமரியில் தொடங்கி இருக்கும் பாரத் ஜோடோ யாத்திரை ,இந்தியாவில்...