கோடநாடு கொலை வழக்கில் குற்றவாளிகளை வெளிக்கொண்டு வர வேண்டும் – கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஓபிஎஸ் பேச்சு!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றவாளிகளையும், அதன் பின்னால் இருப்பவர்களையும் வெளிக்கொண்டு வர வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை தண்டிக்க, விரைந்து நடவடிக்கை எடுக்க…

View More கோடநாடு கொலை வழக்கில் குற்றவாளிகளை வெளிக்கொண்டு வர வேண்டும் – கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஓபிஎஸ் பேச்சு!

ஆகஸ்டு 1ம் தேதி ஓபிஎஸ் உடன் இணைந்து போராட்டம் – டிடிவி தினகரன் அறிவிப்பு..!

ஆகஸ்டு 1ம் தேதி ஓபிஎஸ் உடன் இணைந்து போராட்டம்  நடத்த உள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி அமமுக கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுசெயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர்…

View More ஆகஸ்டு 1ம் தேதி ஓபிஎஸ் உடன் இணைந்து போராட்டம் – டிடிவி தினகரன் அறிவிப்பு..!

கோடநாடு வழக்கில் நடவடிக்கை கோரி ஓபிஎஸ் அறிவித்த போராட்டத்தில் டிடிவி தினகரன்!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விசாரணையை தீவிரப்படுத்தக்கோரி, ஆகஸ்ட் 1-ம் தேதி ஓ.பன்னீர் செல்வம் சார்பில் நடைபெறும் போராட்டத்தில், டிடிவி தினகரன் கலந்து கொள்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை…

View More கோடநாடு வழக்கில் நடவடிக்கை கோரி ஓபிஎஸ் அறிவித்த போராட்டத்தில் டிடிவி தினகரன்!