NIA சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை – SDPI கட்சி KKSM தெகலான் பாகவி குற்றச்சாட்டு
SDPI கட்சி தலைவர்களின் வீடுகளில் NIA சோதனை நடத்துவது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்...