கன்னிகாபுரத்து கவிதைகாரன்..!!! “இயற்கையோடு இணைந்தால் உலகம் முழுவதும் அழகு…!! கவலை யாவும் மறந்தால் இந்த வாழ்க்கை முழுவதும் அழகு…!!” என்ற வரிகள் மூலம் சத்தமில்லாமல் இரண்டு தேசிய விருதுகளை தட்டிச் சென்ற கன்னிகாபுரத்தின் கவிதைகாரன்..!!…
View More “பேரன்பின் ஆதி ஊற்று”…நா.முத்துகுமார் பிறந்தநாள் இன்றுna muthukumar birthday
நா.முத்துக்குமார் எனும் கவிதை நதி
காஞ்சிபுரத்தில் புறப்பட்டு சென்னையில் சங்கமித்த கவிதை நதி நா.முத்துக்குமார். இயக்குநர் அருண்மொழி, பாலுமகேந்திரா என, பலருடனும் பயணிக்கும் வாய்ப்பு வாய்ததால், திரைக்கதை எழுதுவதுடன் காட்சிக்கு ஏற்றவாறு திரைப்பாடல் எழுவதையும் கற்றுத்தெளிந்தது இந்த கவிதை நதி……
View More நா.முத்துக்குமார் எனும் கவிதை நதி