மணிப்பூர் வீடியோ விவகாரம் : பாதிக்கப்பட்ட பெண்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு..!

மணிப்பூரில் பழங்குடி பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக பாதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களின் ஒன்றான மணிப்பூரில் நாகா, குக்கி மற்றும் மைதேயி இனங்கள் வசித்து…

View More மணிப்பூர் வீடியோ விவகாரம் : பாதிக்கப்பட்ட பெண்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு..!

மணிப்பூர் வீடியோ விவகாரம் : சென்னை புதுக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்..!

மணிப்பூர் வீடியோ விவகாரம் தொடர்பாக சென்னை புதுக் கல்லூரி மாணவர்கள்  600க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். வடகிழக்கு மாநிலங்களின் ஒன்றான மணிப்பூரில் நாகா, குக்கி மற்றும் மைதேயி இனங்கள் வசித்து வருகின்றன. இவர்களில் நாகா…

View More மணிப்பூர் வீடியோ விவகாரம் : சென்னை புதுக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்..!

”மணிப்பூரை விட தமிழ்நாடு பாதுகாப்பாக உள்ளது “ – கோவையில் மணிப்பூர் மக்கள் பேட்டி..!!

மணிப்பூரை காட்டிலும் தமிழ்நாடு பாதுகாப்பான மாநிலமாக உள்ளதாக, மணிப்பூர் மக்கள் தெரிவித்துள்ளனர். கோவை டாடாபாத் பகுதியில் மக்கள் சிவில் உரிமை கழகம் சார்பில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அந்த…

View More ”மணிப்பூரை விட தமிழ்நாடு பாதுகாப்பாக உள்ளது “ – கோவையில் மணிப்பூர் மக்கள் பேட்டி..!!

மணிப்பூர் வீடியோ விவகாரம் : 7வது குற்றவாளி கைது..!

மணிப்பூர் பழங்குடி பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது தொடர்பாக ஏற்கனவே 6பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒருவரை மணிப்பூர் காவல்துறை கைது செய்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களின் ஒன்றான மணிப்பூரில் நாகா, குக்கி மற்றும் மைதேயி…

View More மணிப்பூர் வீடியோ விவகாரம் : 7வது குற்றவாளி கைது..!

மணிப்பூர் விவகாரத்தில் அமைதி காப்பது ஏன்? பிரதமர் மோடிக்கு இரோம் சர்மிளா கேள்வி

மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி அமைதி காப்பது ஏன் என சமூக செயல்பாட்டாளர் இரோம் சர்மிளா தெரிவித்துள்ளார். வடகிழக்கு மாநிலங்களின் ஒன்றான மணிப்பூரில் நாகா, குக்கி மற்றும் மைதேயி இனங்கள் வசித்து வருகின்றன. இவர்களில்…

View More மணிப்பூர் விவகாரத்தில் அமைதி காப்பது ஏன்? பிரதமர் மோடிக்கு இரோம் சர்மிளா கேள்வி