மணிப்பூர் வன்முறை சம்பவங்களால் கடந்த 2 மாதங்களில் மட்டும் 142 பேர் உயிரிழந்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மாநில அரசு தெரிவித்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் இணையதள சேவையை மீண்டும் கொண்டு வரவும் இணையதள சேவையை துண்டித்ததை உடனே…
View More மணிப்பூர் வன்முறை : 2மாதங்களில் 142 பேர் உயிரிழப்பு – மாநில அரசு தகவல்..!!#Manipur | #Voilence | #InternetShutdown | #144Imposed | #Curfew | #death | #riot | #PeaceCommittee | #AmitShah | #News7Tamil | #News7TamilUpdates
” மணிப்பூரில் இணைய சேவையை மீண்டும் கொண்டு வந்தால் நிலைமை மோசமாகிவிடும் “ – மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் வாதம் ..!!
” மணிப்பூரில் இணைய சேவையை கொண்டு வருவதன் மூலம் தவறான தகவல் பரவி நிலைமை மேலும் மோசமாகிவிடும்” என மணிப்பூர் மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்த நிலையில் வழக்கு நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மணிப்பூர்…
View More ” மணிப்பூரில் இணைய சேவையை மீண்டும் கொண்டு வந்தால் நிலைமை மோசமாகிவிடும் “ – மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் வாதம் ..!!மணிப்பூரில் மீண்டும் அதிகரிக்கும் பதற்றம்.. – வன்முறை சம்பவத்தில் 4 பேர் உயிரிழப்பு…!!
மணிப்பூரில் மீண்டும் நிகழ்ந்த வன்முறையில் நான்கு பேர் உயிரிழந்ததால் பதற்றம் அதிகரித்துள்ளது. பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த மாதத்திலிருந்தே பெரும் கலவரம் நடந்துவருகிறது. மணிப்பூரில்…
View More மணிப்பூரில் மீண்டும் அதிகரிக்கும் பதற்றம்.. – வன்முறை சம்பவத்தில் 4 பேர் உயிரிழப்பு…!!மணிப்பூரில் நீடிக்கும் பதற்றம்… பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை…!
மணிப்பூரில் நீடிக்கும் பதற்றமான சூழல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த மாதத்திலிருந்தே பெரும் கலவரம் நடந்து…
View More மணிப்பூரில் நீடிக்கும் பதற்றம்… பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை…!மணிப்பூரில் ஜூன் 30ம் தேதி வரை இணைய சேவை முடக்கம் தொடரும் – மணிப்பூர் அரசு அறிவிப்பு
மணிப்பூரில் ஜூன் 30ம் தேதி வரை இணைய சேவை முடக்கம் தொடரும் மணிப்பூர் அரசு அறிவித்துள்ளது. பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த மாதத்திலிருந்தே பெரும்…
View More மணிப்பூரில் ஜூன் 30ம் தேதி வரை இணைய சேவை முடக்கம் தொடரும் – மணிப்பூர் அரசு அறிவிப்பு