மாங்காடு வெள்ளீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற திருத்தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் அருகே மாங்காட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற வெள்ளீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த…
View More மாங்காடு வெள்ளீஸ்வரர் கோயிலில் தேர் திருவிழா! – தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!