மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கைப் பணிகள் குறித்து தலைமைச்செயலாளர் இறையன்பு தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுவடைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…
View More மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை; தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசனைMandas Cyclone
தமிழகத்தை நெருங்கும் புயல்; சென்னை விமான நிலையத்தில் 4 விமானங்கள் ரத்து
வங்கக் கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் தமிழகத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. மோசமான வானிலை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் 4 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் 10க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயங்கிக்…
View More தமிழகத்தை நெருங்கும் புயல்; சென்னை விமான நிலையத்தில் 4 விமானங்கள் ரத்து