மதுரை ரயில் நிலையம் அருகே, சுற்றுலா ரயில் பெட்டி தீப்பற்றி எரிந்த போது அங்கிருந்து தப்பி ஓடிய 5 பேரை பிடித்து மூவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மதுரை ரயில் நிலையத்தில், யார்டு பகுதியில் நிறுத்தி…
View More மதுரையில் சுற்றுலா ரயில் பெட்டி தீப்பற்றி எரிந்த போது தப்பி ஓடியவர்களை பிடித்து விசாரணை!#Madurai | #TrainAccident | #MaduraiTrainFire | #Fire | #Relief | #Train | #IRCTC | #Investigation | #SouthernRailways | #Arrest | #UttarPradesh | #Police | #News7Tamil | #News7TamilUpdates
மதுரை ரயில் தீ விபத்து – உயிரிழந்தவர்களின் உடல்களை சென்னையிலிருந்து விமானம் மூலம் லக்னோ கொண்டு செல்ல ஏற்பாடு!
மதுரை ரயில் தீ விபத்தில் உயிரிழந்த 9 பேரின் உடற்கூராய்வு முடிவடைந்த நிலையில், இன்று காலை விமானம் மூலம் சென்னையிலிருந்து லக்னோ அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மதுரை ரயில் நிலையத்தில், யார்டு பகுதியில்…
View More மதுரை ரயில் தீ விபத்து – உயிரிழந்தவர்களின் உடல்களை சென்னையிலிருந்து விமானம் மூலம் லக்னோ கொண்டு செல்ல ஏற்பாடு!மதுரை ரயில் தீ விபத்து – உயிரிழந்தவர்களின் உடல்களை விமானம் மூலம் லக்னோ கொண்டு செல்ல ஏற்பாடு!
மதுரை ரயில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை விமானம் மூலம் லக்னோ கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுரை ரயில் நிலையத்தில், யார்டு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா ரயில் பெட்டியில் இன்று அதிகாலை…
View More மதுரை ரயில் தீ விபத்து – உயிரிழந்தவர்களின் உடல்களை விமானம் மூலம் லக்னோ கொண்டு செல்ல ஏற்பாடு!மதுரை ரயில் தீவிபத்து குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் நாளை விசாரணை செய்கிறார்! தெற்கு ரயில்வே அறிவிப்பு!
மதுரை ரயில் தீவிபத்து குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சௌத்ரி நாளை (ஆக.27) விசாரணை நடத்த உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மதுரை ரயில் நிலையத்தில், யார்டு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா ரயில்…
View More மதுரை ரயில் தீவிபத்து குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் நாளை விசாரணை செய்கிறார்! தெற்கு ரயில்வே அறிவிப்பு!