எதிர்காலத்தில் எப்படி நடந்துகொள்வீர்கள்? பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய சவுக்கு சங்கருக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
எதிர்காலத்தில் எப்படி நடந்துகொள்வார், என்னவெல்லாம் செய்யமாட்டார் என்பது குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குண்டர் தடுப்புச் சட்டம்: பெண் காவலர்களை அவதூறாகப் பேசியதாக கடந்த...