குடியரசு தினத்தையொட்டி, கன்னியாகுமரி கடல் பகுதியில் தீவிர பாதுகாப்பு பணி!

குடியரசு தினத்தை ஒட்டி கன்னியாகுமரி கடல் பகுதியில், கடலோர காவல்படையின் பாதுகாப்பு பணிகள், சஜாக் ஆபரேஷன் என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாடு முழுவதும் இந்தியாவின் 72 ஆவது குடியரசு தினம், நாளை கொண்டாடப்படுகிறது. குடியரசு…

View More குடியரசு தினத்தையொட்டி, கன்னியாகுமரி கடல் பகுதியில் தீவிர பாதுகாப்பு பணி!

5 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் உயிரை மாய்த்துக் கொண்ட தம்பதி!

திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால், கணவன் -மனைவி உயிரை மாய்த்துக்கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள இடலாக்குடி பைத் மால் நகரை சேர்ந்தவர் மகா வைகுண்டம் (25).…

View More 5 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் உயிரை மாய்த்துக் கொண்ட தம்பதி!