’அம்பேத்கரை இணைக்காமல், காந்தியின் வரலாற்றை எழுத முடியாது’ – விசிக தலைவர் திருமாவளவன்
அம்பேத்கரை இணைக்காமல், பேசாமல் காந்தியின் வரலாற்றை எழுத முடியாது என விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மணி விழாவை முன்னிட்டு, சென்னை அசோக் நகரில் உள்ள...