பாரிஸ் ஒலிம்பிக்: இத்தாலிய குத்துச்சண்டை வீராங்கனை சண்டையிட மறுத்தது ஏன்? நடந்தது என்ன?

தனது முகம் மற்றும் மூக்கில் காயம் ஏற்பட்டதால் போட்டியிலிருந்து விலகியதாக இத்தாலிய குத்துச்சண்டை வீராங்கனை ஏஞ்செலா காரினி தெரிவித்தார். சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் மிக முக்கியமானது, ஒலிம்பிக் போட்டியாகும். 4 ஆண்டுகளுக்கு…

View More பாரிஸ் ஒலிம்பிக்: இத்தாலிய குத்துச்சண்டை வீராங்கனை சண்டையிட மறுத்தது ஏன்? நடந்தது என்ன?

வெறி நாய் கடித்ததில் சிறுவர்கள் உள்பட 20 பேர் படுகாயம்

சேலம் அருகே கெங்கவல்லி அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரிந்த வெறி நாய் கடித்ததில் 11 சிறுவர்கள் உள்பட 20 பேர் படுகாயமடைந்தனர். சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே நடுவலூர் ஊராட்சியில் உள்ள, 12…

View More வெறி நாய் கடித்ததில் சிறுவர்கள் உள்பட 20 பேர் படுகாயம்