கஞ்சா வியாபாரிகளின் வங்கிக் கணக்குகள் முடக்கம் – டிஜிபி எச்சரிக்கை
கஞ்சா பதுக்கல் மற்றும் விற்பனையில் ஈடுபடும் மொத்த வியாபாரிகளின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும் என தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கஞ்சா,...