துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மீனவரின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்

கர்நாடக வனத்துறையினரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்ததாக கூறப்படும் தமிழ்நாட்டு மீனவர் ராஜாவின் உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த கோவிந்தவாடியைச் சேர்ந்த ராஜா, இளையபெருமாள் மற்றும் தருமபுரி மாவட்டம்…

View More துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மீனவரின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்

கர்நாடக வனத்துறையினரின் துப்பாக்கி சூடு விவகாரம்; சேலம் மாவட்ட எஸ்பி நேரில் ஆய்வு

கர்நாடக வனத்துறையினரின் துப்பாக்கி சூட்டில் தமிழர் உயிரிழந்ததாக கூறப்படும்  நிலையில் கர்நாடக எல்லைப் பகுதியில் சேலம் மாவட்ட எஸ்பி சிவகுமார் மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். சேலம் மாவட்டம், மேட்டூரை…

View More கர்நாடக வனத்துறையினரின் துப்பாக்கி சூடு விவகாரம்; சேலம் மாவட்ட எஸ்பி நேரில் ஆய்வு