ரூ. 45 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள வழக்கில் கள்ளநோட்டுகளை அச்சடித்து கொடுத்த கார்த்திக்கேயன் என்பவரை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர் சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர்கோட்டம் நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் சாலையோர காய்கறி…
View More சென்னையில் ரூ. 45 லட்சம் கள்ளநோட்டு வழக்கு: மேலும் ஒருவர் கைது…#fakemoney | #கள்ளநோட்டுகள் | #News7Tamil | #News7TamilUpdates
சென்னை நுங்கம்பாக்கத்தில் ரூ. 45 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல் -முக்கிய குற்றவாளிக்கு காவல்துறை வலைவீச்சு!
ரூ. 45 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் சென்னை நுங்கம்பாக்கத்தில் நடந்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே சாலையோர காய்கறி கடை நடத்தி வருபவர் மணி. இவரது கடைக்கு நேற்று…
View More சென்னை நுங்கம்பாக்கத்தில் ரூ. 45 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல் -முக்கிய குற்றவாளிக்கு காவல்துறை வலைவீச்சு!