“பள்ளிகளில் போதைப் பொருளுக்கு எதிரான கண்காணிப்புக் குழு”
பள்ளி மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாவதை தடுப்பதற்கு பள்ளிகளில் போதைப்பொருளுக்கு எதிரான கண்காணிப்பு குழு அமைக்கப்பட உள்ளதாக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குனர் அரவிந்தன் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26ஆம்...