#KolkataDoctorDeathCase | மேற்குவங்கத்தில் தொடரும் மருத்துவர்கள் போராட்டம்!

உச்சநீதிமன்றம் விடுத்த காலக்கெடு இன்று மாலையுடன் முடிவடைந்தும், கொல்கத்தா மருத்துவர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெறாமல் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்குள் போராட்டத்தை முடித்துக்கொண்டு மருத்துவர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும்…

View More #KolkataDoctorDeathCase | மேற்குவங்கத்தில் தொடரும் மருத்துவர்கள் போராட்டம்!

திருவாரூரில் பயிற்சி மருத்துவரை தாக்கிய நோயாளியின் உறவினர்: சிறைபிடித்து சக மருத்துவர்கள் போராட்டம்!

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவரை தாக்கிய நோயாளியின் உறவினரை சிறைபிடித்து, சக பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருவாரூர் நகர் பகுதியை சேர்ந்த பிரேம் நசீர் என்பவர் திருவாரூர் அரசு…

View More திருவாரூரில் பயிற்சி மருத்துவரை தாக்கிய நோயாளியின் உறவினர்: சிறைபிடித்து சக மருத்துவர்கள் போராட்டம்!