“நிதி பங்களிப்புகளின் அடிப்படையில் தொகுதி மறுவரையறையை மேற்கொள்ள வேண்டும்” – கே.டி.ராமராவ்!

“மறுவரையறை நிர்ணயத்தை நடைமுறைப்படுத்துவதில் மத்திய அரசு ஆர்வமாக இருந்தால், தேசத்திற்கான நிதி பங்களிப்புகளின் அடிப்படையில் மறுவரையறையை மேற்கொள்ள வேண்டும்” என தெலங்கானா முன்னாள் அமைச்சர் கே.டி.ராமராவ் தெரிவித்துள்ளார்.

View More “நிதி பங்களிப்புகளின் அடிப்படையில் தொகுதி மறுவரையறையை மேற்கொள்ள வேண்டும்” – கே.டி.ராமராவ்!

“மூன்று மொழி கொள்கை தோல்வியை மடைமாற்ற, தொகுதி மறுசீரமைப்பு குறித்து முதல்வர் பேசியுள்ளார்” – அண்ணாமலை!

“மூன்று மொழி கொள்கை தோல்வியை மடைமாற்ற, தொகுதி மறுசீரமைப்பு குறித்து முதல்வர் பேசியுள்ளார்” என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

View More “மூன்று மொழி கொள்கை தோல்வியை மடைமாற்ற, தொகுதி மறுசீரமைப்பு குறித்து முதல்வர் பேசியுள்ளார்” – அண்ணாமலை!