குடியரசுத் தலைவரிடம் மன்னிப்பு கோரிய ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

குடியரசுத் தலைவரை ராஷ்ட்ரபத்னி என குறிப்பிட்டதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மன்னிப்புக் கோரி உள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தின்…

View More குடியரசுத் தலைவரிடம் மன்னிப்பு கோரிய ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கோர வேண்டும்: காங்கிரஸ்

சோனியா காந்தி குறித்து தரக்குறைவாகப் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கோர வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி இருக்கிறது. குடியரசுத் தலைவரை ராஷ்ட்ரபத்னி என காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன்…

View More நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கோர வேண்டும்: காங்கிரஸ்

ராஷ்ட்ரபத்னி விவகாரம் – “காங்கிரஸ் மன்னிப்பு கோர வேண்டும்”

குடியரசுத் தலைவரை ராஷ்ட்ரபத்னி என காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குறிப்பிட்டதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வருகிறது. காங்கிரஸ் தலைவர் சோனியா…

View More ராஷ்ட்ரபத்னி விவகாரம் – “காங்கிரஸ் மன்னிப்பு கோர வேண்டும்”