“ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கவே ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டுள்ளார்” – கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் பேட்டி

“ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கவே ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டுள்ளார்”  என வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார். சென்னை பெரம்பூர் பகுதியில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், அவர்…

View More “ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கவே ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டுள்ளார்” – கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் பேட்டி

ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் கொல்ல முடியவில்லை எனில் நாட்டு வெடிகுண்டு வீச மாற்றுத் திட்டம் – விசாரணையில் பகீர் வாக்குமூலம்!

ஆம்ஸ்ட்ராங்கிற்கு பாக்ஸிங் தெரியும் என்பதால் அரிவாளால் கொல்ல முடியவில்லை எனில் நாட்டு வெடிகுண்டு வீச திட்டமிட்டிருந்ததாக விசாரணையில் கொலையாளிகள் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளனர். சென்னை பெரம்பூர் பகுதியில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர்…

View More ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் கொல்ல முடியவில்லை எனில் நாட்டு வெடிகுண்டு வீச மாற்றுத் திட்டம் – விசாரணையில் பகீர் வாக்குமூலம்!

ஆம்ஸ்ட்ராங் படுகொலை – ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி உட்பட 8பேர் கைது!

பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி உட்பட 8பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை பெரம்பூர் பகுதியில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்,…

View More ஆம்ஸ்ட்ராங் படுகொலை – ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி உட்பட 8பேர் கைது!