ஆடுகளை வேட்டையாடிச் செல்லும் சிறுத்தைகள் – அச்சத்தில் பொதுமக்கள்!
உதகை அருகே, மேல் காந்திநகர் பகுதியில் குடியிருப்பின் அருகே மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த வளர்ப்பு ஆடுகளை, சிறுத்தைகள் வேட்டையாடிச் செல்வதால் குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள மேல் காந்திநகர் பகுதியில் விசித்ரா...