Defamation case against the Araapor movement - adjourned to Dec. 11!

அறப்போர் இயக்கத்திற்கு எதிராக இபிஎஸ் தொடர்ந்த மான நஷ்ட வழக்கு – டிச.11-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

டெண்டர் விவகாரம் தொடர்பாக அறப்போர் இயக்கத்துக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மான நஷ்ட ஈடு வழக்கு விசாரணையை, டிச.11ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் நெடுஞ்சாலை துறையில் கடந்த 2016-21 ஆட்சிகாலத்தில்…

View More அறப்போர் இயக்கத்திற்கு எதிராக இபிஎஸ் தொடர்ந்த மான நஷ்ட வழக்கு – டிச.11-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

இபிஎஸ் தொடர்ந்த வழக்கு : தீர்ப்பு ஒத்திவைப்பு

அறப்போர் இயக்கத்துக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பை, சென்னை உயர் நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.   கடந்த 2016-21ம் ஆண்டுகளில், அதிமுக ஆட்சியில் தஞ்சாவூர், சிவகங்கை, கோவை மாவட்டங்களின்…

View More இபிஎஸ் தொடர்ந்த வழக்கு : தீர்ப்பு ஒத்திவைப்பு