500 கிலோ காகிதம் கொண்டு 15 அடி உயர விநாயகர் சிலையை உருவாக்கும் ஆசிரியர்!
புதுச்சேரியில் நுண்கலை ஆசிரியர் ஒருவர் 500 கிலோ காகிதங்களை கொண்டு 15 அடி விநாயகரை உருவாக்கி வருகிறார். புதுச்சேரி கோரிமேடு பகுதியில் அமைந்துள்ள இந்திரா காந்தி அரசு மேல்நிலைப்பள்ளி நுண் கலை ஆசிரியர் கிருஷ்ணன்....