வேதியியலுக்கான நோபல் பரிசு: உயிர் இயக்கவியலில் மேம்பாட்டுக்காக மூன்று பேருக்கு அறிவிப்பு
2022 ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான மதிப்புமிக்க நோபல் பரிசு கரோலின் ஆர் பெர்டோஸி, மோர்டன் மெல்டல் மற்றும் கே பாரி ஷார்ப்லெஸ் ஆகிய மூவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோபல் பரிசானது ஸ்வீடிஷ் டைனமைட் கண்டுபிடிப்பாளரும் பணக்காரரும் தொழிலதிபருமான ஆல்ஃபிரட் நோபலின் விருப்பப்படி...