சென்னை, கோவை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதாக, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், கொரோனா சிகிச்சைப் பிரிவில் சுகாதாரத்துறை செயலாளர்…
View More சென்னையில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிப்பு!