குடிநீர் வழங்காதது கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்!

பெரியகுளம் அருகே, பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சிந்துவம்பட்டி, நடுப்பட்டி ஆகிய கிராமங்களில் கடந்த 50 நாட்களுக்கு மேலாக குடிநீர் வழங்காததைக் கண்டித்து, பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேனி மாவட்டம்,…

View More குடிநீர் வழங்காதது கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்!