கொரோனா அறிகுறி இருப்பவர்கள், அதற்கான பரிசோதனையை மேற்கொள்ள தயங்கக் கூடாது என்று தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி கேட்டுக் கொண்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த அமைச்சர் ரகுபதி,…
View More கொரோனா அறிகுறி இருப்பவர்கள் பரிசோதனைக்குத் தயங்கக் கூடாது: அமைச்சர் ரகுபதி