ராகுல் காந்தி வீட்டில் குவிந்த காவல்துறை..! போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தொண்டர்கள்
பாரத் ஜோடோ யாத்திரையின் போது ராகுல் காந்தி பேசிய , ‘பாலியல் துன்புறுத்தல்’ தொடர்பான விவரங்களை கேட்டு, டெல்லி சட்டம் , ஒழுங்கு சிறப்பு காவல் ஆணையர் சாகர் ப்ரீத் ஹூடா தலைமையிலான காவல்துறையினர்...