கடலூரில் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த பள்ளி வேன்; போலீசார் விசாரணை…

கடலூர் ரயில்வே தண்டவாளம் அருகே சாலையோர பள்ளத்தில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கடலூர் நகர் பகுதியில் இருந்து பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற வேன் ரயில்வே தண்டவாளம் அருகே விபத்துக்குள்ளானது.  இந்த விபத்தில்…

கடலூர் ரயில்வே தண்டவாளம் அருகே சாலையோர பள்ளத்தில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கடலூர் நகர் பகுதியில் இருந்து பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற வேன் ரயில்வே தண்டவாளம் அருகே விபத்துக்குள்ளானது.  இந்த விபத்தில் காயமடைந்த பள்ளி மாணவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.