32.2 C
Chennai
September 25, 2023
முக்கியச் செய்திகள் செய்திகள் விளையாட்டு

கிரிக்கெட் சூதாட்ட புகார் : இலங்கை வீரர் சேனநாயக கைது!

கிரிக்கெட் சூதாட்ட புகார் தொடர்பாக இலங்கை அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் சேனராயகாவை போலீசார் கைது செய்தனர். 

கடந்த 2020ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் ப்ரீமியா் லீக் தொடர் நடைபெற்றது. இந்த போட்டியில் சேனராயக கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி சேனராயக வெளிநாடு செல்ல தடை விதித்து கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், சேனராயகாவை போலீசார் நேற்று கைது செய்தனர்.  அவரிடம்  தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

ராகவா லாரன்ஸ்-ன் ’ருத்ரன்’ படத்தில் டான்ஸ் கலைஞர்களுக்கு சம்பளம் தராமல் இழுத்தடிப்பு; சினிமா ஏஜெண்ட் காவல் நிலையத்தில் புகார்

Web Editor

சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் ஆம்னி பேருந்துகள் எண்ணிக்கை குறைப்பு!

எல்.ரேணுகாதேவி

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு

EZHILARASAN D