முக்கியச் செய்திகள்தமிழகம்

தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம்; இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என தேர்தலின்போது திமுக வாக்குறுதி அளித்திருந்தது. இந்நிலையில், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை காஞ்சிபுரத்தில் இன்று முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். இதன் முன்னோட்டமாக ஒரு சில பயனாளிகளுக்கு சோதனை அடிப்படையில் ஒரு ரூபாய் வரவு வைக்கப்பட்டது. இதனால் பயனாளிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

IPL Final CSKvsGT ; மழை நின்றதால் போட்டி மீண்டும் தொடக்கம்

Web Editor

திருடிய இரு சக்கர வாகனத்திலேயே ஊர் சுற்றிய இளைஞரை கைது செய்தது காவல் துறை

Web Editor

இருசக்கர வாகனத்தை திருடியவர்களை பிடித்து போலீசிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading