திருடிய இரு சக்கர வாகனத்திலேயே ஊர் சுற்றிய இளைஞரை கைது செய்தது காவல் துறை

திருடிய இருசக்கர வாகனத்திலேயே ஊர் சுற்றி வந்த இளைஞரை வாகனத் தணிக்கையில் இருந்த போலீஸார் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர். ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த சில மாதங்களுக்கு…

View More திருடிய இரு சக்கர வாகனத்திலேயே ஊர் சுற்றிய இளைஞரை கைது செய்தது காவல் துறை