விநாயகர் சதுர்த்தி விழா தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பக்தர்கள் கோயில்களில் சிறப்பு தரிசனம் மேற்கொள்கின்றனர். விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டை தாயுமானவ சுவாமி திருக்கோவிலில் உச்சியில் அமைந்திருக்கும் உச்சிப்…
View More தமிழ்நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகல கொண்டாட்டம்!#VinayagarChathurthi | #Virudhunagar | #Statue | #News7Tamil | #News7TamilUpdates
பிளாஸ்ட் ஆப் பாரிஸ் முலம் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு தடை – உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மூலப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை தயாரிக்கவும் விற்பனை செய்யவும் கூடாது என தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தைச் சார்ந்த பிரகாஷ் திருநெல்வேலி…
View More பிளாஸ்ட் ஆப் பாரிஸ் முலம் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு தடை – உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுவிநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகள் என்ன? தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல்!
விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பது குறித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆஃப்…
View More விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகள் என்ன? தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல்!விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு வகையில் தயாரிக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள்…
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ராஜபாளையத்தில் பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டுள்ளது. ஆன்மீக நற்பணி மன்றம் சார்பில் ராஜபாளையத்தில் 6 விதமான விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒரே ரதத்தில் முன்பக்கம் சோபகிருது கணபதி,…
View More விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு வகையில் தயாரிக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள்…