கோகுல்ராஜ் கொலை வழக்கு; அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நீதிபதிகள் நேரடியாக ஆய்வு, 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு
கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நீதிபதிகள் நேரடியாக ஆய்வு செய்து வருகின்றனர். 200க்கும் மேற்பட்ட போலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலுரை சேர்ந்த கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட...