‘உலகின் 10% மக்கள் பசி கொடுமையால் அவதி’ – ஐநா சபை அதிர்ச்சி தகவல்
உலக நாடுகள் தங்கள் மக்களுக்கு உணவு வழங்குவதிலிருந்து தடம் மாறி சென்று கொண்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது. இதுபற்றி விவரிக்கிறது இந்தச் செய்தித்தொகுப்பு. 1945-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின்...