திருப்பதியில் கூட்ட நெரிசல்… 6 பேர் உயிரிழப்புக்கு காரணம் என்ன? – மாவட்ட ஆட்சியர் விளக்கம்!

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி விழாவிற்கான இலவச டோக்கன்கள் பெறுவதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில்…

View More திருப்பதியில் கூட்ட நெரிசல்… 6 பேர் உயிரிழப்புக்கு காரணம் என்ன? – மாவட்ட ஆட்சியர் விளக்கம்!

“மாநகரப் பேருந்துகளில் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம்” – சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் தகவல்!

சென்னை மாநகரப் பேருந்துகளில் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்ய வரும் 21-ம் தேதி முதல், 42 இடங்களில் டோக்கன்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் சென்னை வாழ் மூத்த…

View More “மாநகரப் பேருந்துகளில் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம்” – சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் தகவல்!