மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை

தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று சேலம், புதுக்கோட்டை, மதுரை…

View More மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை

வெள்ளத்தில் சிக்கி காட்டு யானை பலி

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள சேதத்தை தொடர்ந்து கோதையார் மலை பகுதியில் ஆறு மாத யானை காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்…

View More வெள்ளத்தில் சிக்கி காட்டு யானை பலி