கல்குவாரி விபத்தில் சிக்கியுள்ள 6-வது நபரை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம், அடைமிதிப்பான்குளத்தில் உள்ள கல்குவாரியில் பாறைகள் சரிந்ததால் ஏற்பட்ட விபத்தில், இடிபாடுகளுக்கிடையே 6 பேர் சிக்கிக் கொண்டனர்.…
View More கல்குவாரி விபத்து; 6வது நபரை மீட்கும் பணி தீவிரம்Tirunelveli quarry accident
கல்குவாரி விபத்து; மீட்பு பணியில் பின்னடைவு!
நெல்லை அருகே கல்குவாரியில் தொடர்ந்து பாறைகள் சரிவு ஏற்படுவதால், பாறைகளுக்கிடையே சிக்கியுள்ள 2 பேரை மீட்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நெல்லை மாவட்டம், அடைமிதிப்பான்குளத்தில் உள்ள கல்குவாரியில் பாறைகள் சரிந்ததால் ஏற்பட்ட விபத்தில்,…
View More கல்குவாரி விபத்து; மீட்பு பணியில் பின்னடைவு!