தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் : சுட உத்தரவிட்டவர்களை கொலை வழக்கில் கைது செய்ய வேண்டும் – சீமான்

தூத்துக்குடி படுகொலைக்கு காரணமான காவல்துறையினர் 17 பேர் மீது மட்டுமல்லாது, சுட உத்தரவிட்டவர்கள் யார் என கண்டறிந்து கொலைவழக்கின் கீழ் கைதுசெய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.   தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்வம்…

View More தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் : சுட உத்தரவிட்டவர்களை கொலை வழக்கில் கைது செய்ய வேண்டும் – சீமான்