திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சயில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அண்ணாமலைக்கு அரோகரா கோஷம் விண்ணதிர லட்சக்கணக்கான மக்கள் மகா தீபத்தை தரிசனம் செய்தனர். நினைத்தாலே முக்தி தரும் தலம் என்று வர்ணிக்கப்படும்…
View More திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகா தீபம்: லட்சக்கணக்கானோர் தரிசனம்…#Thiruvannamalai | #maha deepam | #News7Tamil | #News7TamilUpdate
திருவண்ணாமலை மகா தீபம்: லட்சக் கணக்கில் குவிந்த பக்தர்கள்
திருவண்ணாமலையில் மகா தீபம் இன்று மாலை ஏற்றப்படுவதை முன்னிட்டு அதனைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். நினைத்தாலே முக்தி தரும் தலம் என்று வர்ணிக்கப்படும் திருவண்ணாமலையில் கார்த்திகைத் தீப திருவிழா, கடந்த 27ந் தேதி…
View More திருவண்ணாமலை மகா தீபம்: லட்சக் கணக்கில் குவிந்த பக்தர்கள்