காலை சிற்றுண்டி திட்டம் தேசிய கல்வி கொள்கையில் உள்ளதாக, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். அதனை திமுக அரசு “பிட்” அடித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கோவை விமான நிலையத்தில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை…
View More ”காலை சிற்றுண்டி திட்டம் தேசிய கல்வி கொள்கையில் உள்ளது; அதனை திமுக அரசு “பிட்” அடித்துள்ளது!” – தமிழிசை சௌந்தரராஜன்