இது தொடர்ந்தால்..? அடுத்த 20 ஆண்டுகளில் நட்சத்திரங்களே தெரியாது – விஞ்ஞானிகள் எச்சரிக்கை
ஒளி மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து வந்தால், அடுத்த 20 ஆண்டுகளில் இரவு நேர வானத்தில் பிரபஞ்சத்தை பார்க்கும் மனிதனின் திறன் குறைந்து நட்சத்திரங்களையே பார்க்க முடியாத சூழ்நிலை வந்துவிடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். பொதுவாக...