மாமல்லபுரம் சிற்பக்கலை தூண்; முதலமைச்சர் திறந்து வைத்தார்!
மாமல்லபுரம் நுழைவு வாயிலில் 45 அடி உயரத்தில் அலங்கார மின் விளக்குகளுடன் அமைக்கப்பட்ட யானை, மயில், சிங்கம் சிற்பங்களுடன் கூடிய சிற்பத்தூணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம்...