மக்களவை நிகழ்ச்சிகளில் பங்கேற்க வழிவகை செய்ய வேண்டும்.. உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி கோரிக்கை..

நாடாளுமன்றத்தின் நடப்பு மக்களவை நிகழ்ச்சிகளில் பங்கேற்க வழிவகை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ்…

View More மக்களவை நிகழ்ச்சிகளில் பங்கேற்க வழிவகை செய்ய வேண்டும்.. உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி கோரிக்கை..

அவதூறு வழக்கில் ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது!!!

அவதூறு வழக்கில் இரு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து ராகுல் காந்தி தரப்பில்  தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.  காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி…

View More அவதூறு வழக்கில் ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது!!!

ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு மீது ஜூலை 21-ந் தேதி உச்ச நீதிமன்றம் விசாரணை!

அவதூறு வழக்கில் இரு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து ராகுல் காந்தி தரப்பில்  தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக ஜூலை 21ஆம் தேதி உச்ச நீதிமன்றம்  விசாரிக்கிறது.  காங்கிரஸ் மூத்த…

View More ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு மீது ஜூலை 21-ந் தேதி உச்ச நீதிமன்றம் விசாரணை!