தமிழ்நாட்டில் 19 பேருக்கு சிறந்த காவலர்களுக்கான மத்திய அரசு விருது: 2 பேருக்கு குடியரசுத்தலைவர் விருது!

தமிழ்நாட்டில் 19 பேருக்கு மத்திய அரசின் சிறந்த காவலர்களுக்கான விருது மற்றும் 2 பேருக்கு குடியரசுத்தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் 77-வது சுதந்திர தினவிழா ஆகஸ்ட் 15-ம் தேதியான நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.…

View More தமிழ்நாட்டில் 19 பேருக்கு சிறந்த காவலர்களுக்கான மத்திய அரசு விருது: 2 பேருக்கு குடியரசுத்தலைவர் விருது!