நடக்கட்டும் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி – அரசு பச்சைக் கொடி
பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளதாக, தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்துள்ளனர். மனிதனை மனிதனே சுமக்கும்...