செல்போன்களுக்கு வரும் தொல்லை அழைப்புகள் – கட்டுப்படுத்த கனிமொழி என்.வி.என். சோமு வலியுறுத்தல்!

அதிகாலை தொடங்கி நள்ளிரவு வரை வாடிக்கையாளர்களை தொல்லைப்படுத்தும் வகையில் செல்போன்களில் தொடர்ந்து வரும் வணிகரீதியான அழைப்புகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி மாநிலங்களவையில் தி.மு.க. உறுப்பினர் டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் குளிர்கால…

View More செல்போன்களுக்கு வரும் தொல்லை அழைப்புகள் – கட்டுப்படுத்த கனிமொழி என்.வி.என். சோமு வலியுறுத்தல்!